ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!! Revathy Anish24 July 20240103 views சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி… Read more
ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்… மங்கலம் சாலையில் பரபரப்பு… Revathy Anish24 July 20240111 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின்படி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சி… Read more