ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்… அதிகாரிகள்பேச்சுவார்த்தை…!! Revathy Anish18 August 20240165 views கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி அருகே நத்தம்… Read more
கோவிலில் நடந்த பயங்கரம்… சகோதரர்கள் வெட்டி கொலை… திசையன்விளையில் பரபரப்பு…!! Revathy Anish18 August 2024086 views திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை… Read more
வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி… திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்…!! Revathy Anish18 August 2024091 views கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்… Read more
துரிதமாக நடைபெறும் பணிகள்… எம்.பி விஜய் வசந்த் ஆய்வு… உடனிருந்த அதிகாரிகள்…!! Revathy Anish18 August 20240137 views கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம். பி விஜய் வசந்த் அப்பகுதிக்கு நேரில் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார் . மேலும்… Read more
உணவு பொருட்களை பறிக்கும் குரங்குகள்…. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish18 August 20240129 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம், திருவாயர் பாடி, வேம்பட்டு, காந்தி நகர், மெதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் குட்டியுடன் சுற்றி திரிந்து வருகிறது. இந்த குரங்கு கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது, பழங்களை எடுத்துச் செல்வது… Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான டிரைவர்… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish18 August 20240139 views நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில்… Read more
சதுரகிரி மலைக்கோவிலில் சிறப்பு பூஜை… பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி…!! Revathy Anish16 August 20240151 views மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி பூஜைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கிற்கும் வகையில் நாளை முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் ஏரி கோயிலுக்கு… Read more
கருவில் பெண் குழந்தை இருந்ததால் கருக்கலைப்பு… உயிரிழந்த பெண்…!! Revathy Anish16 August 20240103 views புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதியில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பமான பெண் ஒருவருக்கு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனை… Read more
கோவில் ராஜ கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி… கண்டுகளித்த பக்தர்கள்…!! Revathy Anish16 August 20240134 views நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 142 அடி உயரம் கொண்ட ராஜ கோபுர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. வருடந்தோறும்… Read more
வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!! Revathy Anish16 August 20240144 views புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.… Read more