பிறந்தநாள் கொண்டாடிய கள்ளக்காதலர்கள்… பறிபோன மாமியார் உயிர்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024096 views கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த… Read more
கலாச்சாராய விவகாரம்…. 60ஐ தொட்ட பலி எண்ணிக்கை…. மருத்துவர்கள் அச்சம்….!! Inza Dev25 June 20240141 views தமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜான் பாட்ஷா நேற்று இரவு உயிரிழந்தார். 150க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று… Read more
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் 10 பேர் காயம்…. செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!! dailytamilvision.com17 April 20240194 views செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஒரு… Read more
ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! dailytamilvision.com17 April 20240190 views செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு iphone உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு iphone 14 மற்றும் 15 ஸ்மார்ட் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம்… Read more
தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!! dailytamilvision.com17 April 20240160 views கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயலட்சுமி எம்.ஆர்.என் நகரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்ட சிவா,… Read more
13 ஆண்டுகளுக்கு பிறகு…. விமர்சையாக நடந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!! dailytamilvision.com17 April 20240164 views கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமடைந்து… Read more