கணவருக்கு 3-வது திருமணம்… 2-வது மனைவி அளித்த புகார் மனு… போலீஸ் விசாரணை…! Revathy Anish24 July 20240143 views தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணின் முதல் கணவன் இறந்துவிட்டதால் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில்… Read more
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ… வேண்டியது நடக்கும்… பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்…!! Revathy Anish22 July 20240142 views அரிய வகை பூக்களில் ஒன்றாக பிரம்ம கமலம் என்ற பூவும் உள்ளது. இதை “நிஷா காந்தி” என்றும் அழைப்பார்கள். இந்த பூ அமெரிக்கா மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரே ஒருமுறை ஜூலை மாதத்தில் இந்த பூ பூக்கும். வெண்ணிறத்தில் மூன்று… Read more
கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish22 July 20240111 views விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை… Read more
வசமாக சிக்கிய கஞ்சா சப்ளையர்கள்… வாகனத்தில் இருந்த 232 கிலோ… 2 பேர் கைது…!! Revathy Anish21 July 20240128 views விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தில் துணை சூப்பிரண்டு போலீஸ் சுந்தரபாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையை ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சுமார்… Read more
மகள்-மனைவி தற்கொலை வழக்கு… கணவன் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!! Revathy Anish21 July 20240204 views வேலூர் மாவட்டம் கந்தனேரி பிள்ளையார் கோவில் தெருவில் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கார் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு பிரவீனா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சனை… Read more
மக்களுக்கு எச்சரிக்கை… ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆட்சியர் நேரில் ஆய்வு…!! Revathy Anish20 July 20240109 views கர்நாடகா அணையில் இருந்த அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 65 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில்… Read more
பிணமாக தொங்கிய அக்கா-தங்கை…சோகத்தில் மூழ்கிய கிராமம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 20240126 views கள்ளக்குறிச்சி சின்னசேலம் ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். பழனியம்மாளுடன் அவரது அக்காளான செல்லம்மாள் என்பவர் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மாடுகளை வளர்த்து… Read more
கூட்டுறவு கடன் சங்கத்தில் நுழைந்த நபர்… 4 பேர் காயம்… வெளியான வீடியோவால் பரபரப்பு…!! Revathy Anish18 July 20240104 views தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள ஒடப்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியப்பன் என்ற சகோதரர் உள்ளார். அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டாக பிரித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். அதில் பெருமாள்… Read more
206 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்… மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!! Revathy Anish18 July 2024091 views கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கு இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது குடும்ப… Read more
பாடத்தை கவனித்த ஆட்சியர்… பள்ளியில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240102 views கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் அம்மையகம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ததுடன் 6-ஆம் வகுப்பில் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து… Read more