குன்னூர் மலை ரயில் சேவை… 31-ஆம் தேதி வரை ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!! Revathy Anish26 August 20240123 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. எனவே மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை… Read more
வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை… பொதுமக்கள் அச்சம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish19 August 20240124 views நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்துள்ள கல்லக்கொரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அங்கிருந்த வீட்டின் வளாகத்தில் நுழைந்து வாசலில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை கடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி… Read more
35 தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்…உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…!! Revathy Anish19 August 20240121 views நீலகிரி மாவட்டம் பெக்காபுரம், சிங்காரா, வாழை தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் போன்ற பகுதிகளில் யானை செல்லும் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை ஹை கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.… Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான டிரைவர்… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish18 August 20240146 views நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில்… Read more
வெளுத்து வாங்கும் மழை… மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு… பொதுமக்கள் அவதி…!! Revathy Anish26 July 20240236 views கடந்த இரண்டு வாரமாக நீலகிரி பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கூடலூர், மஞ்சூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்கள் அவதி அடைந்து… Read more
அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!! Revathy Anish26 July 20240152 views நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்,… Read more
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… கனமழை பெய்ய வாய்ப்பு…!! Revathy Anish22 July 20240118 views நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின்கம்பங்கள் சரிவு ஆகியவற்றால் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை… Read more
எச்சரிக்கையுடன் இருங்கள்… கனமழையால் ஆபத்து… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!! Revathy Anish21 July 20240135 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக அளவு கன மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து… Read more
ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர்… 3 லட்சம் நிவாரண தொகை… முதல்வர் அறிவிப்பு…!! Revathy Anish21 July 20240102 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன்(18) நேற்று மதியம் 1.30 மணி அளவில் பாலவயல் அருகே உள்ள பொன்னானி ஆற்றல் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி வாலிபர்… Read more
பயணிகளின் நலன் கருதி… புலிகள் காப்பகம் மூடல்… துணை இயக்குனர் அறிவிப்பு..!! Revathy Anish21 July 20240112 views நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா… Read more