பூந்தொட்டிக்குள் இருந்த கஞ்சா செடி… மனைவி செய்த சிறப்பான செயல்… கணவர் கைது…!! Revathy Anish19 July 20240138 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையாம்பட்டி பகுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத்(36) மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் தங்களது 2 பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவப்பிரசாத் கஞ்சா விற்கு அடிமையாகி வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து அதை… Read more
வகுப்பறை வரை வந்த போதை பழக்கம்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடவடிக்கை எடுத்த ஆசிரியர்…!! Revathy Anish18 July 2024089 views போதைப் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த வாரம் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள்… Read more
இனி கள்ள சாராயம் விற்க மாட்டோம்…. மனம் திருந்திய இருவர்…. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகிழ்ச்சி….!! Revathy Anish18 July 20240106 views வாணியம்பாடியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இரண்டு பேர் மனம் திருந்தி இனி கள்ளச்சாராயம் விற்க மாட்டோம், தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று… Read more
சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்று திருமணம்… பெற்றோர்கள் எதிர்ப்பு… அடுத்து நடந்தது என்ன…? Revathy Anish11 July 20240108 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் தங்கத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமையா பேகம் என்ற கல்லூரி மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர்… Read more
மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish5 July 20240190 views திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு… Read more
“தொடர் மழையிலும் அணியாமல் எரிந்த விளக்கு”… ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!! dailytamilvision.com17 April 20240191 views திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அந்த வகையில் வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலூர்… Read more