கோவில் ராஜ கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி… கண்டுகளித்த பக்தர்கள்…!! Revathy Anish16 August 20240133 views நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 142 அடி உயரம் கொண்ட ராஜ கோபுர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. வருடந்தோறும்… Read more
பெண்கள் கண்ணுக்கு மை தீட்டும் செம்பு அஞ்சனக்கோல்… அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish25 July 20240119 views கடலூர் அருகே உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற அகழாய்வில் முந்தைய காலத்தில் பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது. எந்த அஞ்சனக் கோள் 3.6 கிராம் எடையும், 4.7 சென்டிமீட்டர்… Read more
வீட்டில் படுத்திருந்த மூதாட்டி… காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024091 views கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள மணவெளி பகுதியில் பூபதி(70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மகன்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருவதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் வீட்டின் ஓட்டை… Read more
நள்ளிரவில் தீப்பிடிக்கும் குடிசைகள்… கடலூர் அருகே பரபரப்பு… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish23 July 20240103 views கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கல்குணம் கிராமத்தில் சில நாட்களான அப்பகுதியில் குடிசை வீடுகள் வைக்கோல்போர் ஆகியவை நள்ளிரவில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதுவரை கிராமத்தில் 5 குடிசை வீடுகள், 3வைக்கோல் போர் ஆகியவை தீப்பிடித்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி… Read more
அரசியல்வாதிகள் நடிகர்களாகி விட்டார்கள்… நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை…!! Revathy Anish22 July 20240121 views கடலூர் சென்ற நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கிறது. பெரிய திரைப்படங்கள் திரைக்கு வர இருப்பதால், அவர்கள் இப்போதே தியேட்டர்களை எடுத்து விட்டார்கள். இதனால் சிறிய படங்கள்… Read more
கப்பல் விபத்தில் சிக்கிய கணவர்… மீட்டு தர கோரிக்கை… மனைவி தர்ணா போராட்டம்…!! Revathy Anish21 July 2024090 views துபாயில் இருந்து எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் ஒன்று ஓமன் அருகே உள்ள ஏடன் துறைமுகம் அருகே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 29 பேர் சிக்கிய நிலையில் அதில் 10 பேரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கடலில் மாயமான… Read more
காலி குடங்களுடன் திடீர் போராட்டம்… ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பரபரப்பு…!! Revathy Anish20 July 20240100 views கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை எம்.அகரம் புதுக்காலனி மற்றும் பழைய காலனி பகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read more
3 பேர் கொலை வழக்கு… 2 வாலிபர்கள் அதிரடி கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!! Revathy Anish20 July 2024088 views கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூன்று பேரும் வீட்டில் வெட்டப்பட்ட நிலையில், பாதி உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்… Read more
அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகள்… எந்த காலத்தை சேர்ந்தவை… அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish19 July 20240117 views கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஏற்கனவே ராஜராஜன் காலத்து செம்புக்காசு, வட்டச்சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வில் பழங்கால ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இந்த… Read more
கொலையாளி யார்…? தாய், மகன், பேரன் மர்ம மரணம்… 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!! Revathy Anish17 July 20240178 views கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக… Read more