கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆயுள் தண்டனை…மதுவிலக்கு சட்ட மசோதா… ஒப்புதல் அளித்த ஆளுநர்…!! Revathy Anish13 July 2024080 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த… Read more
பட்டாசு ஆலை வெடி விபத்து… மேலும் 2 பேர் பலி … மேலாளர் உள்பட 2 பேர் கைது…!! Revathy Anish13 July 2024076 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் முருகன், மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த சரோஜா, சங்காரவேல்… Read more
மூட்டை மூட்டையாக இருந்த கடல் அட்டைகள்… இலங்கைக்கு கடத்த முயற்சி… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish13 July 2024092 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களான கடல் அட்டைகள், திமிங்கல எச்சம், கடல் குதிரை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தனிப்பிரிவு போலீசார் வேதாளை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.… Read more
சான்றிதழ் வழங்க 1,500 ரூபாய்… சிக்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி… சிறையில் அடைப்பு…!! Revathy Anish13 July 20240197 views விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோவிந்தர் நகரில் குருசாமி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்று பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த சான்று வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் 1,500 ரூபாய் லஞ்சமாக… Read more
தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024079 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து… Read more
திடீரென உயிரிழந்த வாலிபர்… 2 மணிநேரம் கழித்து வந்த போலீஸ்… பேருந்து நிலையத்தில் கதறி அழுத சகோதரர்…!! Revathy Anish13 July 2024083 views மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்றனர். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் செம்மஜ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது… Read more
மாணவனை கட்டாயப்படுத்தி உல்லாசம்… தாய் அளித்த புகார்… இளம்பெண் போக்சோவில் கைது…!! Revathy Anish13 July 2024074 views திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் மாணவனை கட்டாயப்படுத்தி அடிக்கடி அவர்… Read more
சென்னை-மஸ்கட்… சலாம் ஏர் நிறுவனத்தின் புதிய விமானம்… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish13 July 2024082 views சென்னை-மஸ்கட்டுக்கு செல்வதற்கு இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்த ஏர்லைன்ஸ் அல்லாமல் மற்ற நிறுவனங்களின் விமான சேவைகள் சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு செல்கிறது. மேலும் பாரீஸ், லண்டன், பிராங்பார்ட்போன்ற நகரங்களுக்கு… Read more
இனி லைசென்ஸ் அவசியம்… பானிபூரிகடைகளுக்கு அறிவிப்பு… உணவு பாதுகாப்புத்துறை தகவல்…!! Revathy Anish13 July 2024063 views இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர விதவிதமாக உணவுகளை தயாரித்து வருகின்றனர். இதில் வடமாநிலங்களில் பிரபலமான பானிபூரியும் ஒன்று. தமிழகத்தில் பெரும்பாலான சாலை ஓரங்களில் வடமாநிலத்தவர்களின் பானிபூரி கடைகளை காண முடியும். இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் சுமார்… Read more
பேசுவதை நிறுத்திய பெண்… காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்… வாலிபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish13 July 2024081 views விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் பீமராஜ்(35), நாகலட்சுமி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பிரீத்ராஜ்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி அடிக்கடி மத்தியசேனை பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜபாண்டியன்(26) என்பவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர்… Read more