புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 20240124 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை… Read more
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள்… வேதனை தெரிவித்த நீதிபதிகள்…!! Revathy Anish22 August 20240115 views தேனி மாவட்டம் பழைய கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பழைய கோட்டை பஞ்சாயத்து தலைவர், திட்ட மேம்பாட்டு அலுவலர் மீது ஹை… Read more
திருட வந்த இடத்தில் தூக்கம்… கடைக்காரரிடம் சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 July 20240132 views தேனி மாவட்டம் பங்களா மேடு டி.பி மேற்கு தெரு பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன்(60) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் ராஜேந்திரன் வழக்கம் போல மளிகை கடையில் திறக்க சென்றார். அப்போது கடைக்கு உள்ளே வாலிபர் ஒருவர்… Read more
கஞ்சா போதையில் தகராறு… மடக்கி பிடித்த பொதுமக்கள்… வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish12 July 2024085 views தேனி மாவட்டம் கருங்காட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தினரு இவர் சீப்பாலக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்கள் 2 பேர்… Read more
பள்ளிக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது… எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் பிரச்சாரம்… Revathy Anish12 July 20240116 views தேனி மாவட்டம் போ. அணைக்கரைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளி முன்பு தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இன்று பள்ளி விடுமுறை என கூறி அவர்களை வீட்டிற்கு… Read more
மீண்டும் திறக்கப்பட்ட அருவி… குவிந்த சுற்றுலா பயணிகள்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024084 views தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால்… Read more
கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish6 July 2024078 views தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று… Read more
ஒரே நாளில் 2 அடி உயர்வு….தொடர்ந்து பெய்யும் கனமழை….பொதுமக்களுக்கு தடை….!! Gayathri Poomani28 June 20240154 views தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. இதைப்போல கேரளாவிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.… Read more
2 நாட்களில் உயர்ந்த நீர்மட்டம்… 87 மெகாவாட் மின் உற்பத்தி… சாரல்மழையால் மக்கள் மகிழ்ச்சி…!! Revathy Anish26 June 20240112 views கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் சிறுது சிறிதாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் முல்லை பெரியாறு அணை பகுதியில்… Read more
“பராமரிக்க தவறிவிட்டனர்”… மேற்கூரை விழுந்ததில் மாணவி பலத்தகாயம்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish25 June 20240100 views தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல… Read more