செய்திகள் மாநில செய்திகள் மனைவியை துன்புறுத்திய கணவன்…அதிரடி புகார்….!! Sathya Deva20 July 20240106 views மும்பையில் திரைப்படVFX கலைஞராக திருமணமான பெண் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 35 என்று கூறப்படுகிறது. இவர் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். அவர் கணவர் அடிக்கடி அவரது நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பவர்.அப்போது கணவர் TRUTH OR DARE விளையாடி தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும் படி நிர்பந்தம் செய்துயுள்ளார் . அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்தது. 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இதுபோன்று அவர் நண்பர்கள் முன்னிலையும் தனியாக இருக்கும்போது அடித்து துன்புறுத்துவார் என்று அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றன.