நாக்பூரில் தொடரும் கன மழை… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

மகராஷ்டிராவில் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது .மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஆறுகள் ,ஏரிகள் போன்றவை நிரம்பியுள்ளனர்.

. இதனால் சந்திராபூருக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் நாக்பூர்,அமராவதி மற்றும் வார்த்த ஆகிய மாவட்டங்களுக்கு சனிக்கிழமையான இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடபட்டுள்ளது. நாக்பூர் விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர் இதனால் நாக்பூரில் பல்வேறு இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!