தெற்கு எத்தியோப்பியா….பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு…!!

தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏற்பட்ட மண் சரிவுவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீக்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500 ஐ கடக்கலாம் என ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!