குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடணும்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

பெங்களூரில் உள்ள சிக்பள்ளபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா .இவர் பெங்களூரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் ரக்ஷிதா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாட நினைத்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் அவர் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ரக்ஷிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். கார் ஓட்டுநரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!